Skip to content

விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…. ஜெ.வின் கார் டிரைவர் விசாரணைக்கு ஆஜர்..

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பனிடம் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று காவலர்… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…. ஜெ.வின் கார் டிரைவர் விசாரணைக்கு ஆஜர்..

போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

  • by Authour

ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த  7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள்  ஊடுருவி  கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்  இந்திய பிரதமர் … Read More »போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோட   நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன்… Read More »காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

டிஐஜி தற்கொலை… கருத்து சொன்னவர்களிடம் போலீஸ் விசாரணை தொடங்கியது

  • by Authour

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 7 தேதி முகாம அலுவலகத்தில் கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  அக்கம்பக்கத்தில்… Read More »டிஐஜி தற்கொலை… கருத்து சொன்னவர்களிடம் போலீஸ் விசாரணை தொடங்கியது

துஷார் மேத்தா மீது கபில் சிபல் குற்றச்சாட்டு… முரணான கருத்துக்களை கூறுகிறார்

  • by Authour

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால்… Read More »துஷார் மேத்தா மீது கபில் சிபல் குற்றச்சாட்டு… முரணான கருத்துக்களை கூறுகிறார்

கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை நரிமேடு  பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன்(45), இவரது நண்பர்  சோமசுந்தரம்(60),  இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று விஜயராகவன் போதையில்  தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது ஏற்பட்ட சண்டையில்  சோமசுந்தரம்,… Read More »போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு…….3வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர்.  இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் … Read More »செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு…….3வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை

error: Content is protected !!