Skip to content
Home » வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே மணியங்குறிச்சியில் லாரியின் தவணைத் தொகையை கட்ட முடியாததால் மன விரக்தியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுகனூர் அருகே சீதேவிமங்கலம்… Read More »திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 கோகுல். ( வயது 21) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும்… Read More »வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாத வாலிபர் தற்கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் கீழூர் மேல தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் 23 வயதான ஹரி கிருஷ்ணன்.இவர் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது பெற்றோர்கள்… Read More »திருச்சி அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாத வாலிபர் தற்கொலை…

திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள வடகரை மாணிக்கப்புரத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் பிரேம் பெலிக்ஸ் ராஜ் வயது (26) இவருக்கு ரென்சியா வயது(28) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி… Read More »திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை….

தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சரபோஜி ( 21) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வாளமார்கோட்டையில் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது… Read More »தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

குடும்ப தகராறு….. திருச்சியில் வாலிபர் தற்கொலை…

திருச்சி அன்பு நகர் 11வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜானிட் (வயது 33).இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 6 மாதம் கழித்து குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை… Read More »குடும்ப தகராறு….. திருச்சியில் வாலிபர் தற்கொலை…

ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

  • by Senthil

சென்னை, தாம்பரம் அருகே ஆன்லைன் ஆப் மூலமாக வினோத் குமார் கடன் பெற்றுள்ளார்.  பல்வேறு ஆன்லைன் செயலிகளில் ரூ. 20 லட்சம் கடன் பெற்றிருந்த நிலையில், திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்த வினோத்… Read More »ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

  • by Senthil

திருச்சி, பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்காவேரி பாரதி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைசேனன். இவருடைய மகன் கவியரசன். இவர்  டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.  இவருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக திருச்சியை சேர்ந்த… Read More »வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

ரம்மியில் 1 கோடி இழப்பு… வாலிபர் தற்கொலை முயற்சி… பரபரப்பு..

  • by Senthil

ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜய்  (33). இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு அவரது தந்தைக்கு உதவியாக சீட்டு நடத்துவது போன்ற வேலைகளை கவனித்து… Read More »ரம்மியில் 1 கோடி இழப்பு… வாலிபர் தற்கொலை முயற்சி… பரபரப்பு..

error: Content is protected !!