Skip to content

வாக்குப்பதிவு

விக்கிரவாண்டியில்….. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல்… Read More »விக்கிரவாண்டியில்….. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை…..வாக்குப்பதிவு குறைவு ஏன்? மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளையும் சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு… Read More »சென்னை…..வாக்குப்பதிவு குறைவு ஏன்? மாநகராட்சி ஆணையர் பேட்டி

மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம். மயிலாடுதுறை 39.76 % சீர்காழி 45.80 %… Read More »மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல்  வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக  தமிழ்நாட்டில்  உள்ள வாக்காளர்கள் தேர்தல்நடைமுறையில்… Read More »தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.),  காங்கிரஸ், பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி… Read More »தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

  • by Authour

 மிசோரம், சட்டீஸ்கர் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில்,  நாளை இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான ராஜஸ்தானில்   வாக்குப்பதிவு நடக்கிறது.  காங்கிரஸும் பாஜகவும் நேரடியாக  களத்தில் உள்ளன.… Read More »காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

சத்தீஷ்கர், ம.பி.யில் வாக்குப்பதிவு ….. விறுவிறுப்புடன் தொடங்கியது…

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சத்தீஷ்கரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த… Read More »சத்தீஷ்கர், ம.பி.யில் வாக்குப்பதிவு ….. விறுவிறுப்புடன் தொடங்கியது…

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்….. நாளை வாக்குப்பதிவு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் முதலாவதாக மிசோரம் மாநிலத்தில்  கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அத்துடன் சத்தீஷ்காரின் 20… Read More »மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்….. நாளை வாக்குப்பதிவு

மிசோரம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா,  சட்டீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு இந்த மாதம் தேர்தல் நடக்கிறது.  சட்டீஸ்கரில் மட்டும்  நாளையும்,  வரும் 17ம் தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மிசோரத்தில்… Read More »மிசோரம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு

கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. கோவை தெற்கு… Read More »கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

error: Content is protected !!