Skip to content

வாகன ஓட்டிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் 100% அதிகமாக சூரிய வெப்பநிலை சுட்டெரிக்கிறது * *அனல் காற்று வீசுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி 10 மாவட்டத்திற்கு மேலாக சதத்தை தொடும் அளவிற்கு… Read More »திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவிற்கு புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி பொழிவினால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான குனிச்சி,அண்ணாநகர், காமராஜ்… Read More »திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

வாகன ஓட்டிகளை கவனம் ஈர்க்கும் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை…

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் சாலை சிந்தாமணி ரவுண்டானாவில் உலக உருண்டையை தாங்கும் மரவடிவிலான மனிதன் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு… Read More »வாகன ஓட்டிகளை கவனம் ஈர்க்கும் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை…

நாகையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு..

  • by Authour

தமிழக முழுவதும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். இதைப்போல் இன்று நாகப்பட்டினத்தில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வாகன… Read More »நாகையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு..

கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

கரூரில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளான கோவை சாலை ,ஜவஹர் பஜார் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையின் இருபுறத்திலும் கயிறு அடிக்கும் மார்க்கிங்… Read More »கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. இதேபோல்… Read More »தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகலூர், தளவாபாளையம்,அரவக்குறிச்சி, தென்னிலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென இரவு மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொது மக்களை தூரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை தூரத்தி செல்வதால் வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து… Read More »சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்…

கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

நாகை மாவட்டம், முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னர் 9 மணியை நெருங்கும் நிலையிலும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள்… Read More »கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

error: Content is protected !!