Skip to content

வாகனம் மோதி

திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கருவனூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற போது, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற… Read More »திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

சென்னை….. அடையாளம் தெரியாத வாகனம் மோதி… அதிமுக நிர்வாகி பலி…

சென்னை மதுரவாயல் லட்சுமி நகர் சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் சரவணன் (41) இவர் மதுரவாயல் பகுதி அதிமுக மாணவரணி இணைச் செயலாளராகவும் பூத் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார் என கூறப்படுகிறது. இவர் நேற்று… Read More »சென்னை….. அடையாளம் தெரியாத வாகனம் மோதி… அதிமுக நிர்வாகி பலி…

ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தவசிநாதன் மகன் தமிழ்கலவன். (21) இவர் தனியார் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு , வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன,கவியருவி, புது தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்கணங்கள் சிங்கவால் குரங்கு,… Read More »பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி…..

  • by Authour

தஞ்சை அருகே இனாத்துக்கான்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி சரண்யா (33). இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை மருங்குளம் – வல்லம் சாலையில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி…..

பொள்ளாச்சி.. வாகனம் மோதி பெண் வழக்கறிஞர் பலி…

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐசி  காலனியை  சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி கீதா.   சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று மாலை தனது அம்மா வீட்டிற்கு செல்ல இருசக்கர பேட்டரி வாகனத்தில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி.. வாகனம் மோதி பெண் வழக்கறிஞர் பலி…

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் இருந்த… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

error: Content is protected !!