Skip to content

வழக்கு

அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி செல்வமணி.இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஜெயங்கொண்டத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், இந்தியன் பெட்ரோல் பங்கிற்கு… Read More »அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

யூ டியூபர் சவுக்கு சங்கர் உயர் போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும்  யூ டியூப்பில்தரக்குறைவாக விமர்சித்ததற்காக  அவர் மீது  பல்வேறு போலீஸ் நிலையங்களில்  பெண் போலீசார் புகார் மனுக்கள் கொடுத்தனர். அதன்பேரில்  கடந்த வாரம்… Read More »யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

சவுக்கு சங்கர் மீது…. திருச்சி போலீசும் வழக்குப்பதிவு

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி அளித்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவல் அதிகாரிகள் குறித்தும் அவதூறான கருத்துக்களை  தெரிவித்திருந்தார்.இதனால் அவரை கோவை போலீசார்… Read More »சவுக்கு சங்கர் மீது…. திருச்சி போலீசும் வழக்குப்பதிவு

சவுக்கு சங்கர் அவதூறு பேட்டி….. ஒளிபரப்பிய யூ டியூப் மீதும் வழக்கு

யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் ம் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம்… Read More »சவுக்கு சங்கர் அவதூறு பேட்டி….. ஒளிபரப்பிய யூ டியூப் மீதும் வழக்கு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல்… Read More »பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள்… Read More »மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் வழக்கு ….. இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

  • by Authour

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல்… Read More »இரட்டை இலை சின்னம் வழக்கு ….. இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போதைப்பொருட்கள்… Read More »எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2008ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக… Read More »அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

error: Content is protected !!