Skip to content

வழக்கு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

  • by Authour

இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன் பப்’ என்ற நிறுவனம் டில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில்  செயல்படுகிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப்… Read More »விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

ரூ.2 லட்சம் லஞ்சம்………தொட்டியம் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டம்… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம்………தொட்டியம் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021ல்  சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ். இவர்  திருச்சியில் நடந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  விழாவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாதுகாப்புக்கு  திருச்சி… Read More »ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி வழக்கு……..ஜூலை10க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு… Read More »செந்தில் பாலாஜி வழக்கு……..ஜூலை10க்கு ஒத்திவைப்பு

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி செல்வமணி.இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஜெயங்கொண்டத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், இந்தியன் பெட்ரோல் பங்கிற்கு… Read More »அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

யூ டியூபர் சவுக்கு சங்கர் உயர் போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும்  யூ டியூப்பில்தரக்குறைவாக விமர்சித்ததற்காக  அவர் மீது  பல்வேறு போலீஸ் நிலையங்களில்  பெண் போலீசார் புகார் மனுக்கள் கொடுத்தனர். அதன்பேரில்  கடந்த வாரம்… Read More »யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

error: Content is protected !!