Skip to content

வழக்குப்பதிவு

திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவன குடியிருப்பான பெல் கைலாசபுரம் ஏ செக்டரை சேர்ந்தவர் சுரேஷ் இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஆர்டிசிஎன்… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…

  • by Authour

திருவண்ணாமலை செங்கம் தாலுகா விண்ணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 43). இவர் பெரிய கோலாப்பாடி கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் தனது… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…

திருச்சியில் அனுமதியின்றி “ஸ்பா சென்டர்”….விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு..

  • by Authour

திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம்  நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து திருச்சி விபச்சார தடுப்பு… Read More »திருச்சியில் அனுமதியின்றி “ஸ்பா சென்டர்”….விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு..

ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

சென்னையில் சி.டி.எஸ் நிறுவனம் கட்டடம் கட்ட ரூ.12 கோடியில் லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-2016 காலகட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி… Read More »ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில்… Read More »சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு….

  • by Authour

கோவையில் நடைபெற்ற இரு வேறு கொலை சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்யும் நபர்கள்… Read More »இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு….

இறந்து கிடந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயம்…..

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த… Read More »இறந்து கிடந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயம்…..

error: Content is protected !!