Skip to content
Home » வழக்கறிஞர்

வழக்கறிஞர்

கோவையில் வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்….

  • by Senthil

கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்… Read More »கோவையில் வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்….

பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு உறுப்பினர்களின் விவரத்தை கேட்டறிந்தார். அப்போது பார் கவுன்சில் துணைத்தலைவர் முன்னிலையில்… Read More »பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

நீதிமன்றங்களில் வழக்கு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறும் பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள்… Read More »மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

விசாரணை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை துன்புறுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில்  அமைச்சர் தரப்பில்  திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார்.  சுமார்… Read More »விசாரணை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை துன்புறுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

நாளை முதல்வராக பதவி யேற்கிறார்…..சாதனை நாயகன் சித்தராமையா…. கடந்து வந்த பாதை

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார்  இடையே கடும் போட்டி  ஏற்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு 2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா… Read More »நாளை முதல்வராக பதவி யேற்கிறார்…..சாதனை நாயகன் சித்தராமையா…. கடந்து வந்த பாதை

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது…. எடப்பாடி தரப்பு வாதம்

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்… Read More »பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது…. எடப்பாடி தரப்பு வாதம்

error: Content is protected !!