Skip to content

வழக்கறிஞர்கள்

புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும்   8ம்  தேதி நடைபெற உள்ளது, இந்நிலையில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் VT.சின்னராஜ், வழக்கறிஞர் முத்தையன் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு… Read More »புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

பல்வேறு கோரிக்கைகளுடன்… கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும் அவர்களது உயிருக்கு… Read More »பல்வேறு கோரிக்கைகளுடன்… கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் தர்மசேனன் தலைமையில் வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதி செயல்பாடுகளை கண்டித்து பணியை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்படும் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் வழக்கறிஞர் சஷங்கமித்திரன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார் கவுன்சிலில் புகார் அளித்ததை கண்டித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மாயூரம் வழக்கறிஞர்கள்… Read More »மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

  • by Authour

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பை மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற… Read More »கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

  • by Authour

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில்  1ம் தேதி முதல்  ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி  என… Read More »திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள , பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா  ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற… Read More »கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

ஜனநாயகத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும்,  மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்தி்ய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக  அனைத்து வழக்கறிஞர்களும் இதனை கண்டித்து வருகிறார்கள். 3 புதிய… Read More »திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

error: Content is protected !!