சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்
சென்னை மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் வசித்துவருபவர் திவ்யா. இவர் ஜெர்மென் ஷெப்பர்ட் நாயை வளர்த்துவருகிறார். இந்நிலையில் இவர் தனது வளர்ப்பு நாயை கட்டுப்பாடு இன்றி சாலையில் திரிய விட்டதற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.… Read More »சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்