வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை. வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு… Read More »வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….