Skip to content

வதந்தி

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம்…வதந்தி என விளக்கம்…!

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது வெறும் வதந்தி என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பிரபாஸ் தற்போது ‘தி ராஜா சாப்”, ’கண்ணப்பா’ உள்ளிட்ட… Read More »நடிகர் பிரபாஸ்-க்கு திருமணம்…வதந்தி என விளக்கம்…!

”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

  • by Authour

குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை தொடர்ந்து அந்த வீடியோ வதந்தியென காவல் ஆணையாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்… சம்பா ரவை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மயில் மார்க் சம்பா ரவை(தனியார்) நிறுவனம்… Read More »”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வா? பரபரப்பு

  • by Authour

சென்னை தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில்  இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென  பயங்கரமாக ஒரு சத்தம் கேட்டது. இதனால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள்  அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறி திறந்த… Read More »சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வா? பரபரப்பு

‘I am lost…. வதந்திக்கு நயன் முற்றுப்புள்ளி….

  • by Authour

சரத்குமாருடன் ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ’கஜினி’, சிம்புவுடன் ’வல்லவன்’, அஜித் உடன் ’பில்லா’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நம்பர்… Read More »‘I am lost…. வதந்திக்கு நயன் முற்றுப்புள்ளி….

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் சில நாட்களாக பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் (குழந்தைகள்) கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான வதந்திகள்… Read More »குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

வதந்தியிலும் – விளம்பரத்திலும் வாழும் பாஜக….. காயத்ரி ரகுராம் கடும் தாக்கு..

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுவிட்ட நிலையில் மீண்டும் அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி செய்து வந்தது.  ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருக்கவே… Read More »வதந்தியிலும் – விளம்பரத்திலும் வாழும் பாஜக….. காயத்ரி ரகுராம் கடும் தாக்கு..

வதந்தி பரப்பும் பாஜக… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….

பாஜகவின் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிகளாக செயல்படுகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவால் பதவி பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிகளாக உள்ளதாகவும், ஒரு… Read More »வதந்தி பரப்பும் பாஜக… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….

காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை

  • by Authour

காவிரி விவகாரத்தில்   தமிழகத்துக்கும்,  கர்நாடகத்துக்கும் இடையே  கருத்து வேறுபாடுகள்  ஏற்பட்டுள்ளது.  இதை இரு மாநில அரசுகளும் சட்ட ரீதியாக அணுகி வருகிறார்கள்.  இந்த நிலையில் சமூகவலைதளங்களில் சிலர்  தேவையில்லாத தவறான தகவல்களை பரப்பி  வருகிறார்கள்.… Read More »காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை

அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் பேரில் 05.03.2023 இன்று காவல் அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள், பட்டேல் குரூப், ஹோட்டல்கள், சுங்கச்சாவடி மற்றும் இதர நிறுவனங்களில் பணி… Read More »அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

error: Content is protected !!