Skip to content

வடமாநில தொழிலாளர்கள்

வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் முதல் அனைத்து தொழில்களிலும் குறைந்த ஊதியத்தில் வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வருவதால், சுற்று வட்டார அருகே உள்ள கிராம பகுதிகளில் ஆயிரக்… Read More »வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

திருச்சியில் களம் இறங்கிய வடமாநில விவசாய தொழிலாளர்கள்…. நடவுப்பணி தீவிரம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ளது. திருச்சி மாவட்டம் என்றாலே பொதுவாக காவிரி டெல்டா பாசனப்பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் மாவட்டத்தின் தென்பகுதியில் கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை,… Read More »திருச்சியில் களம் இறங்கிய வடமாநில விவசாய தொழிலாளர்கள்…. நடவுப்பணி தீவிரம்..

கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

கரூர் அடுத்த வெண்ணெய் மலை அருகே நாவல் நகரில் சரவணன் என்பவர் பேருந்து ஷெட் அமைப்பதற்கு சுமார் 50 அடி உயரம் கொண்ட ஷெட் அமைக்க தூண்கள் கட்டப்பட்டு இன்று காலை மேல்புறம் தளம்… Read More »கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

தமிழ்நாட்டில் பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா்… Read More »வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

error: Content is protected !!