டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை
சென்னையை அடுத்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அமமுக பொதுச்செயலரான டிடிவி. தினகரன், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி அவருக்குரூ. 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை… Read More »டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை