புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் கலீல் ரஹ்மானை தனிநபர் ஒருவர் தாக்கமுயன்ற சம்பவத்தில் திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை… Read More »புதுகை வழக்கறிஞர்கள், எஸ்.பி. ஆபீஸ் முன் மறியல்