Skip to content

லால்குடி

திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் 110/33- 11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் வரும் 29.12.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00… Read More »திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை நிதியில் இருந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ… Read More »லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

தேசிய அளவில் சிலம்பம் போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கிராமங்களை சுற்றியுள்ள மாணவ மாணவிகள் 45 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேள னம், தமிழ்நாடு… Read More »தேசிய அளவில் சிலம்பம் போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

இறந்தவர் உடலில் அமர்ந்து, பூஜை செய்த அகோரி… திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( 60). டீ மாஸ்டரான இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உறவினர்கள் வழக்கு போல் தங்களது இறுதி சடங்கை செய்து… Read More »இறந்தவர் உடலில் அமர்ந்து, பூஜை செய்த அகோரி… திருச்சியில் சம்பவம்….

கூட்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிய அரசு பஸ்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல குழாய் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடிநீர் குழாய்க்காக பறித்த குழியை முறையாக… Read More »கூட்டு குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மீண்டும் சிக்கிய அரசு பஸ்….

திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளம்பாடி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலகவங்கி அதிகாரிகளான ஜூப் ஸ்டாவ் டிஸ்டிக்,சஞ்சித்குமார்,… Read More »திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

லால்குடி அருகே நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16 ம் தேதி சனிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி… Read More »லால்குடி அருகே நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி…

மேம்படுத்தப்பட்ட லால்குடி ரயில்வே ஸ்டேசன் மாதிரி படம் வௌியீடு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் அரியலூர் ரயில் நிலையங்கள் திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களாகும். இந்த நகரங்களின் ரயில் நெட்வொர்க் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி… Read More »மேம்படுத்தப்பட்ட லால்குடி ரயில்வே ஸ்டேசன் மாதிரி படம் வௌியீடு….

லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் , கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். அவர்… Read More »லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆனந்தி மேடு சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான ஆல்பர்ட் கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 12ஆம் தேதி மாலையில்… Read More »காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

error: Content is protected !!