சீர்காழி அருகே லாரி மோதி போலீஸ்காரர் பலி…
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (35 ),இவர் மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மயிலாடுதுறையில் பணி முடிந்து இரவு சிதம்பரத்தில் உள்ள… Read More »சீர்காழி அருகே லாரி மோதி போலீஸ்காரர் பலி…