Skip to content

லாரி பறிமுதல்

கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி அமராவதி ஆற்றை ஒட்டிய தனியார் பட்டா நிலத்தில் கடந்த 15 நாட்களாக சவுட்டு மண் எடுப்பதாகக் கூறி மணல் திருடப்படுவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லாரியை… Read More »கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

தஞ்சை அருகே எம் சாண்ட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்..

  • by Authour

தஞ்சாவூர் அருகே நேற்று முன்தினம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் -நாகை சாலை சமுத்திரம் ஏரி அருகில் ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் உரிமம் மற்றும்… Read More »தஞ்சை அருகே எம் சாண்ட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்..

அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான சாதாரண வகை ஜல்லிக்கற்கள் அனுமதி இன்றி கடத்தி வருவதாக… Read More »அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில்  அனுமதியின்றி சட்ட விரோதமாக இரவில் லாரியில் மணல் கடத்துவதாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

திருச்சி அருகே கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையம் பாறைகொட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை ஓட்டுநரை வைத்து ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்துவதாக திருச்சி கனிமவள… Read More »திருச்சி அருகே கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்….

error: Content is protected !!