Skip to content

ரேஷன் கடை

ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் தொடங்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல்… Read More »ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

ஞாயிற்றுக்கிழமை…. ரேஷன்கடை செயல்படும்

  • by Authour

தீபாவளி பண்டிகை  வருகிற 31ம் தேதிகொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் அனைத்து பொருட்களும் பெற்றுக்கொள்ளலாம்.

லால்குடி அருகே…ரேஷன் கடை திறந்தார்…. அருண் நேரு எம்.பி.

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கேஎன் அருண் நேரு, லால்குடி பகுதியில்  வாக்காளருக்கு நன்றி தெரிவித்தார்.  லால்குடிஒன்றியம் மாடக்குடி, , கீழவாடி ,வேலாயுதபுரம், மாந்துறை ,பம்பரம் சுற்றி, ஆங்கரை ,திருமங்கலம் ,அகலங்கநல்லூர், கீழப் பெருங்காவூர், வளவனூர்,… Read More »லால்குடி அருகே…ரேஷன் கடை திறந்தார்…. அருண் நேரு எம்.பி.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை….. ஈஸ்வரசாமி எம்.பி. தகவல்

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற… Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை….. ஈஸ்வரசாமி எம்.பி. தகவல்

ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ரேசன் கடையில் அரிசி, பாமாயில்,  சீனி  உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும்… Read More »ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக அனைத்து விவசாய கூட்டமைப்பினர் மாப்படுகை ராமலிங்க தலைமையில் பாமாயிலை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் மார்க்.கம்யூ கட்சியின்… Read More »பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

விநாயகர் சதுர்த்தி……ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை

  • by Authour

தமிழக அரசு சார்பில் வருகிற 17-ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி வருகிற 18-ந்தேதிதான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை… Read More »விநாயகர் சதுர்த்தி……ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை

ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு அறிமுகம்…. அமைச்சர் தகவல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை… Read More »ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு அறிமுகம்…. அமைச்சர் தகவல்

error: Content is protected !!