Skip to content
Home » ரேசன் அரிசி கடத்தல்

ரேசன் அரிசி கடத்தல்

ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

  • by Senthil

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தினந்தோறும்… Read More »ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி உட்பட குடிமை பொருட்கள் கடத்தப்படுவது குறித்து தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே ரேசன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின்… Read More »திருச்சியில் 11,250 கிலோ ரேசன் அரிசி கடத்தல்…. 5 பேர் கைது…

error: Content is protected !!