Skip to content

ரூ.25 ஆயிரம்

பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….

ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 8.2 கிலோ பேப்பர் கப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை… Read More »பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….

யுபிஎஸ்பி முதல்நிலை தேர்வு வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.25ஆயிரம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, கடந்த மே 28-ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு… Read More »யுபிஎஸ்பி முதல்நிலை தேர்வு வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.25ஆயிரம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. குஜராத் கோர்ட் உத்தரவு

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு  விவரங்கள் குறித்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக அவர்  மத்திய தகவல் அறியும் உரிமை  ஆணையத்தில் விண்ணப்பித்தும் இருந்தார்.  தகவல் அறியும் உரிமை ஆணையம் … Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. குஜராத் கோர்ட் உத்தரவு

error: Content is protected !!