Skip to content

ராஜீவ்குமார்

டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

இந்திய தலைமை தேர்தல் ஆணையா் ராஜீவ்குமார், டில்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். டில்லி சட்டமன்றத்துக்கான  ஆயுள் காலம் பிப்ரவரி 15க்குள் முடிகிறது. எனவே … Read More »டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

தேர்தல் முடிவுகளும், டிவி ஒளிபரப்பும்…..தலைமைதேர்தல் ஆணையர் வேதனை

  • by Authour

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: ஓட்டு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு  தேவையில்லாத பிரச்னைகளை  ஏற்படுத்துகிறது.  இதை நாங்கள் தடுக்க… Read More »தேர்தல் முடிவுகளும், டிவி ஒளிபரப்பும்…..தலைமைதேர்தல் ஆணையர் வேதனை

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள்… Read More »தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

error: Content is protected !!