Skip to content
Home » ரவுடி

ரவுடி

திருச்சியில் பிரபல ரவுடி மாதவன் கொலை

  • by Senthil

திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் மாதவன், பிரபல ரவுடி. இவர் மீது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை மாதவன் திருச்சி திருவானைக்காவல் சன்னதி… Read More »திருச்சியில் பிரபல ரவுடி மாதவன் கொலை

இனி தவறு செய்யமாட்டேன்…. காவல்துறையில் பிரபல ரவுடி உறுதி…

  • by Senthil

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது கட்டப்பஞ்சாயத்து, ஆட்கடத்தல்,கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படையை ஏவி கொலை செய்வதில் கைதேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கிலோக்… Read More »இனி தவறு செய்யமாட்டேன்…. காவல்துறையில் பிரபல ரவுடி உறுதி…

நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

  • by Senthil

  நாகப்பட்டினம், காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர்  நேசமணி. இவர்மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்  பல  வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும்… Read More »நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

பிரபல ரவுடி படப்பை குணா அதிரடி கைது….

  • by Senthil

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என். குணசேகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து,… Read More »பிரபல ரவுடி படப்பை குணா அதிரடி கைது….

பிரபல ரவுடியை குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி (26). இவர் மீது அடிதடி, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவன் ரவுடி… Read More »பிரபல ரவுடியை குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

போலீஸ் தான் என் மகனை ரவுடியாக்கியது…. என்கவுன்டர் செய்யப்பட்ட கொம்பனின் தாயார் கண்ணீர்

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(31). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்  இருந்தது. இந்த நிலையில் நேற்று… Read More »போலீஸ் தான் என் மகனை ரவுடியாக்கியது…. என்கவுன்டர் செய்யப்பட்ட கொம்பனின் தாயார் கண்ணீர்

திருச்சி ரவுடி என்கவுன்டர்… நடந்தது என்ன..?…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர்.  இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல், இளையவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் வயது (38). இவருக்கு மனைவி… Read More »திருச்சி ரவுடி என்கவுன்டர்… நடந்தது என்ன..?…

பீகார்….. சிகிச்சைக்கு வந்த ரவுடியை அடித்தே கொன்ற டாக்டர்…

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டம் ரூப்நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சந்தன்குமார். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் அஜித் பஸ்வான், ரவுடி… Read More »பீகார்….. சிகிச்சைக்கு வந்த ரவுடியை அடித்தே கொன்ற டாக்டர்…

மின்சாரம் பாய்ந்து ரவுடி பலி…..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதி ஊராட்சி மேட்டிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மகி என்கிற மகேந்திரன் (50). இவர் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் பெய்த தேங்கி மழை நீரை இரும்பு கம்பி கொண்டு அகற்றி… Read More »மின்சாரம் பாய்ந்து ரவுடி பலி…..

தஞ்சை அருகே ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருசினம்பூண்டியை சேர்ந்த ரவுடி வி எஸ் எல் குமார் (எ) முருகையன்  நேற்று இரவு  இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். திருசினம்பூண்டி கீழப்படுகை பகுதியைச்… Read More »தஞ்சை அருகே ரவுடி வெட்டிக்கொலை

error: Content is protected !!