Skip to content

ரயில் நிலையம்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த 17வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம்… Read More »கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.

கரூர் மாவட்டத்தில் கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி குளித்தலை, இலாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், புலியூர், காந்திகிராமம், ஆகிய பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக இருக்கும் இந்த கடும் பனிப்பொழிவால் இருசக்கர வாகன பயணிகள்… Read More »கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு…. சாலைகள் – ரயில் நிலையங்களில் பனிப்பொழிவு.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன் பதிவு சேவை மையம் மூடல்… ரயில் பயணிகள் அவதி..

  • by Authour

கோவை மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்கிவரும் பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி,… Read More »பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன் பதிவு சேவை மையம் மூடல்… ரயில் பயணிகள் அவதி..

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்…. தென்னக ரயில்வே

  • by Authour

 தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் மூலம் கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது பேசிய ஆர்.என்.சிங், “தமிழ்நாட்டுக்கு… Read More »கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்…. தென்னக ரயில்வே

கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற… Read More »கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

தஞ்சையில் சூறாவளி காற்று…. ரயில் நிலைய கூரை பெயர்ந்தது

  • by Authour

தஞ்சாவூரில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பாரம் நடைமேடையில் உள்ள ரயில்வே ஊழியர்கள் ஓய்வு அறை, ரயில்வே கோர்ட் உள்ள பழமையான… Read More »தஞ்சையில் சூறாவளி காற்று…. ரயில் நிலைய கூரை பெயர்ந்தது

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்க ஏசி அறை, பொருட்கள் வைப்பு அறை

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடத்தில் ஏராளமான வசதிகள்  செய்யப்பட்டுள்ளது. இந்த தங்குமிடத்தில் உறங்கும் அறைகள், குடும்பத்துடன்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்க ஏசி அறை, பொருட்கள் வைப்பு அறை

திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

சினிமா பாடலுக்கு வித, விதமான உடைகளை அணிந்து நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு பொதுமக்களை கவருகிறார்கள். இதனால் ரீல்ஸ் மோகம் பெரும்பாலனவர்களை… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி

ெசன்னை எழும்பூர் ரயில் நிலையம் 144 ஆண்டுகள் பழமையானது. இந்த ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில், மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விமான நிலையம் போன்ற பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதி, நவீன… Read More »சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி

பயணிகள் இல்லை… வாங்கல் ரயில்நிலையம் மூடல்

  கரூர்-சேலம் ரயில்வழி தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே நிலையம் நாளை முதல் மூடப்படுகிறது. இனி அந்த ஸ்டேஷனில் ரயில்கள் ஏதும் நிற்காது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல… Read More »பயணிகள் இல்லை… வாங்கல் ரயில்நிலையம் மூடல்

error: Content is protected !!