ஆசிரியர் மீது தாக்குதல்… திருச்சியில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு..
சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் , சின்னமுக்கனூர்கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 48) இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த தென்னக ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்… Read More »ஆசிரியர் மீது தாக்குதல்… திருச்சியில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு..