Skip to content

ரகளை

கோவை…. டூவீலரில் பீர் பாட்டிலுடன் ரகளை…. 3 பேர் கைது…

கோவை, 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் ஒரே  டூவீலரில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது… Read More »கோவை…. டூவீலரில் பீர் பாட்டிலுடன் ரகளை…. 3 பேர் கைது…

திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி 5-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய வாலிபர் ஒருவர், போதையில் மத்திய… Read More »திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

சட்டசபையில் அமளி…… அதிமுகவினர் குண்டு கட்டாக வெளியேற்றம்

  • by Authour

சட்டமன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு,  திருக்குறள் வாசித்து சபை நடவடிக்கைகளை தொடங்கினார். முதலில் கேள்வி  நேரம் என அறிவித்தார். அப்போது அதிமுக, பாமக,  பாஜக… Read More »சட்டசபையில் அமளி…… அதிமுகவினர் குண்டு கட்டாக வெளியேற்றம்

கஞ்சா போதையில் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது…

  • by Authour

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கூட்டுச்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அதிவேகமாக திருத்தணி நகருக்குள் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »கஞ்சா போதையில் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது…

காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

  • by Authour

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் ரகலை செய்ததார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக… Read More »காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

error: Content is protected !!