Skip to content

யானை

நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்… Read More »நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள், தோட்டங்கள் மற்றும் வீடுகளில்… Read More »கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

யானை தந்தம் கடத்தலில் சிக்கிய திருச்சி எஸ்ஐ கைது….

  • by Authour

விழுப்புரம் வன சரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த எதிரிகளை துப்பு வைத்து பிடித்தும், விழுப்புரம் வன சரகத்தின்   கடந்த 14.11.2024-ம்… Read More »யானை தந்தம் கடத்தலில் சிக்கிய திருச்சி எஸ்ஐ கைது….

“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

  • by Authour

கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள்… Read More »“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..

ஈரோடு காட்டில் ஆண் யானை உயிரிழப்பு

  • by Authour

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட கிழங்கு குழி என்ற இடத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து பணி மேற்கொண்டிருந்த வனப்பணியாளர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் அந்தியூர்… Read More »ஈரோடு காட்டில் ஆண் யானை உயிரிழப்பு

மதில் சுவரை இடித்து தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை….

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதியில் தங்கவேல் என்பவர் தோட்டத்து வீட்டின் மதில் சுவரை சேதப்படுத்தி உள்ளே புகுந்த ஒற்றைக் காட்டு யானை. அங்கு வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தவிடு, புண்ணாக்கு… Read More »மதில் சுவரை இடித்து தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை….

நிலச்சரிவு…பாட்டிக்கும்-பேத்திக்கும் காவலாய் நின்ற யானை.. தத்ரூவமாக வடிவமைப்பு..

கேரள மாநிலம் வயநாடில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு அனைத்து மக்களின் மனதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 300க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில் அந்த நிலசரிவில் இருந்து மீண்டு வந்த ஒரு மூதாட்டி மற்றும் ஒரு… Read More »நிலச்சரிவு…பாட்டிக்கும்-பேத்திக்கும் காவலாய் நின்ற யானை.. தத்ரூவமாக வடிவமைப்பு..

யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள யானையின் கட்அவுட்டை பார்த்து வேறொரு யானை நிற்பதாக நினைத்து அங்கே அதே மாதிரி நின்று கொண்டிருந்த காட்டுயானை… இதனை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.… Read More »யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் கடந்த… Read More »கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

error: Content is protected !!