Skip to content

மோதி

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது லாரி மோதி பலி…..

ரயில் மோதி காதல் ஜோடி பலி….

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »ரயில் மோதி காதல் ஜோடி பலி….

error: Content is protected !!