Skip to content

மோடி

ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான… Read More »ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

  • by Authour

குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி  இன்று தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:  2047க்குள் வளர்ந்த நாடாவதற்கு ஆற்றல்… Read More »அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளிய ஷ்ரத்தா கபூர்….

  • by Authour

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் இந்தியா பிரபலங்களில் பொறுத்தவரை அதிக பின்தொடர்வோர் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். அவரை 271 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதையடுத்து இரண்டாவது இடத்தில் பாலிவுட்… Read More »பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளிய ஷ்ரத்தா கபூர்….

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

78வது சுதந்திர தின விழாவையொட்டி டில்லியில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: 6 ஜி தொழில் நுட்பத்தை நோக்கி நாடு வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.  இதற்காக போர்க்கால… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர   சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. … Read More »பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

  • by Authour

டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை)  நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.  பிரதமர் மோடி  தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  ஜார்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனுக்கு  அந்த மாநில ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில்… Read More »ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 22வது  உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.… Read More »பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

33-வது ஒலிம்பிக்  போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வரும்  26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 2021-ம் ஆண்டு… Read More »இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

மேற்கு இந்திய தீவில் கடந்த 29ம் தேதி நடந்த உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி ,  தென் ஆப்பிரிக்காவை  7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி… Read More »உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

error: Content is protected !!