Skip to content

மே19

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை  8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.  இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும்… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின்  பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களும்  தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை பெறுகிறது. இந்த மழை அதிகமாக பெய்யும்போது தான் கர்நாடகத்தில்… Read More »டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

error: Content is protected !!