Skip to content

மேயர்

மொராய்ஸ் கார்டனுக்கு தெருவிளக்கு வசதி…. மேயர் அன்பழகனுக்கு பாராட்டு

  • by Authour

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் குடியிருப்போர் நல மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.… Read More »மொராய்ஸ் கார்டனுக்கு தெருவிளக்கு வசதி…. மேயர் அன்பழகனுக்கு பாராட்டு

தரைக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க திருச்சி மேயர் முன் வர வேண்டும்…

திருச்சி பாலக்கரையில் உள்ள மனிதநேய அனைத்து வர்த்த நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. திருச்சியில் சுமார் 25ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை,… Read More »தரைக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க திருச்சி மேயர் முன் வர வேண்டும்…

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

ஓராண்டு நிறைவு….முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மேயர் பிரியா…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில்  பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மேயராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

திருச்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நேரு அட்வைஸ்..

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த அன்பழகன் மேயராக உள்ளார். கடந்த 31ம் தேதி நடந்த மாமனற கூட்டத்தில்  திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, ராமதாஸ், செந்தில்குமார் ஆகியோர்  டெண்டர் விவகாரத்தில் வௌிப்படை தன்மை… Read More »திருச்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நேரு அட்வைஸ்..

திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 31.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்   இன்று 09.01. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா,… Read More »பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

சென்னை, தீவுத்திடல், அன்னை சத்யா நகரில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி – சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்… Read More »பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 350 பயனாளிகளுக்கு மான்ய தொகையாக ரூ. 7.35… Read More »திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

error: Content is protected !!