Skip to content

மேட்டுபாளையம்

கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை மற்றும் சிராஜ் நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அந்த தகவலின் அடிப்படையில்… Read More »கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள்… மேட்டுபாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் கடந்த சில தினங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு… Read More »குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள்… மேட்டுபாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு..

மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரிடம் பாட்டு பாடி வாழ்த்து பெற்ற சூப்பர் சிங்கர் ஸ்ரீநிதி…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மத்திய இனை அமைச்சர் எல் முருகன் பின்னர் மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்தார்.… Read More »மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரிடம் பாட்டு பாடி வாழ்த்து பெற்ற சூப்பர் சிங்கர் ஸ்ரீநிதி…

2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. அதன் வாய் பகுதியில் காயத்துடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு… Read More »2 மாதத்திற்கு பிறகு மீ்ண்டும் காட்டை விட்டு வௌியே வந்த பாகுபலி யானை… வீடியோ…

error: Content is protected !!