Skip to content

மூழ்கி பலி

காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலத்தை அடுத்த கடம்பன்குறிச்சியை சார்ந்தவர் தர்மலிங்கம். தன்னிடம் இருக்கும் இரட்டை மாட்டு வண்டியினை ஆயுதபூஜைக்காக சுத்தம் செய்வதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றிற்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். பழைய மணல்… Read More »காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…

குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பீமநாடு பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி அஸமா. இவர்களுக்கு நிஷிதா (26), ரமீஷா(23), ரின்ஷி(18) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் நிஷிதா, ரமீஷா… Read More »குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி….

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நங்கஞ்சி ஆற்றில் பாலமுருகன், உதயகுமார் ,பரத், ராஜேஷ் கண்ணன் ஆகிய நான்கு இளைஞர்கள் ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அதிக அளவு நீர் சென்றுள்ளதால் மாயவன்… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி….

காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

உத்தரபிரதேசத்தை காதல் ஜோடி விபு சர்மா ( 27), சுப்ரியா துபே ( 26). விபு டில்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். 2… Read More »காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

error: Content is protected !!