Skip to content

மூதாட்டி

தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த தொழிலதிபா் நாகப்பன் மனைவி கல்யாணி (69). நாகப்பன் தனது எலக்ட்ரிக்கல் கடைக்கு மகன் ராமநாதனுடன் நேற்று சென்றுவிட்டார். பிற்பகல் ராமநாதன் வீடு திரும்பியபோது வீட்டின் சமையறையில் அவரது தாய்… Read More »மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி(72).   இவருக்கு அதே கிராமத்தில்  ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா… Read More »மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

ரூ.500 ஊதியத்திற்காக அலைக்கழிப்பு… வேலையே வேண்டாமென உதறிய 80 வயது மூதாட்டி..

காரைக்குடி இடையர் தெருவில் நகராட்சி சார்பில் படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்துக்கு வரும் நாளிதழ்களை எடுத்து வைத்து, தூய்மைப்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த மீனாம்பாள் (80) என்பவரை நியமித்தனர். இவருக்கு மாத ஊதியமாக… Read More »ரூ.500 ஊதியத்திற்காக அலைக்கழிப்பு… வேலையே வேண்டாமென உதறிய 80 வயது மூதாட்டி..

விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை – அதிர்ச்சி தகவல்!!

  • by Authour

18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட  தொகுதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  வாக்குப்பதிவு… Read More »விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை – அதிர்ச்சி தகவல்!!

புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

  • by Authour

புதுக்கோட்டை அருகே  உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்  என்பவரது மனைவிபெரியநாயகி(58)இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை  மீண்டும் வீட்டுக்கு ஓட்டி  வருவதற்காக வீட்டின்  பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும்… Read More »புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

64 வயது மூதாட்டிக்கு செராமிக் மூலக்கூறில் தயாரித்த மூட்டு பொருத்தம்….

  • by Authour

மனிதர்களுக்கு ஏற்படும் மூட்டு தேய்மானத்திற்காக உலோகத்தால் தயாரிக்கப்படும் செயற்கை மூட்டுகளைக் கொண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேருக்கு இந்த மூட்டு… Read More »64 வயது மூதாட்டிக்கு செராமிக் மூலக்கூறில் தயாரித்த மூட்டு பொருத்தம்….

திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் இடத்தை ஆக்கிரமித்தும்,சுவர் பக்கம் கழிவுநீர் நின்றதை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய கணவன் மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு… Read More »திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(60). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.  அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம்… Read More »அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் (81) காலமானார். இவரது விருப்பப்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த லூர்து சாமி என்பவரின் மனைவி… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

error: Content is protected !!