Skip to content

மூடுபனி

சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்   காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில்… Read More »சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

  • by Authour

நாகை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு; சாலையே தெரியாத அளவிற்கு 8 மணியைக் கடந்தும் பனிப்போர்வை போர்த்தியது போன்று நிலவும் சூழலால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நாகை மாவட்டத்தில் இந்த… Read More »நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

error: Content is protected !!