Skip to content

முற்றுகை

திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநில… Read More »திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

திருச்சி அருகே மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்… முற்றுகை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள வாளாடியில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 பேர் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பிடிக்கும் மீன்களை வாளாடி பகுதியில் சுமார்… Read More »திருச்சி அருகே மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்… முற்றுகை…

வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக… Read More »வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

பெரம்பலூர் மாவட்டத்தின் சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை…

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை சிவா ஐயப்பன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தேமுதிக வினர் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் மாபெரும் முற்றுகைப்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தின் சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை…

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கிழக்கு காலணி பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தினை தனி ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையினையும்… Read More »கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

  • by Authour

திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறரர்.… Read More »திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடைமடை பகுதியில் கருகும் குறுவை பயிறுக்கு, உடனடியாக காவிரி நீரை திறந்து விடக்கோரி நாகையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு… Read More »நாகையில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்….

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளனர். வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை… Read More »கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி யினர் இன்றுகாலை மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் முற்றுகைப்போராட்டம் செய்தனர். ராகுல் காந்தி யின் எம்.பி.பதவியை பறித்த மோடி அரசைக்கண்டித்துமுற்றுகைப்போராட்டம் செய்தனர். போராட்டத்தில் துரைதிவ்வியநாதன், பெனட்,… Read More »புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

மினி பஸ்சை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…

கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள்… Read More »மினி பஸ்சை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…

error: Content is protected !!