Skip to content

முற்றுகை

கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தெய்வ சிகாமணி என்பவருக்கு சொந்தமாக பல்லடம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் சுமார் 7.17 ஏக்கர் பரப்பளவிலான நிலம் உள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த… Read More »கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி  இயக்குபவர்கள்,  ஊராட்சி கணினி ஆபரேட்டர்கள்,  தூய்மை காவலர்,  பள்ளி சுகாதார தூய்மை பணியாளர்  அடங்கிய   ஏஐடியூசி  தொழிலாளர் சங்கத்தினர் இன்று  தமிழ்நாடு… Read More »ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி  அடுத்த  குழுமணி  கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஏ. நாகராஜ் (28). இவா் மீது திருச்சி மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு… Read More »திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் கோபி… Read More »வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடை மூடல்….

  • by Authour

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையால் அதிக சாலை விபத்துகளும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிக மதுபான பிரியர்களால் அதிக தொல்லை இருப்பதாகவும் புகார் மாவட்ட… Read More »பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடை மூடல்….

திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் வார சந்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதனால் மாநகராட்சிக்கு இழப்பு உடனடியாக வார சந்தை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்… Read More »திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

கரூரில் ஜோதிமணி எம்.பியை முற்றுகையிட்ட மக்கள்…. தேர்தல் நெருங்குவதால் வருகிறீர்களா?

கரூர் காந்திகிராமம் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி  வந்தார். அப்பொழுது திமுக… Read More »கரூரில் ஜோதிமணி எம்.பியை முற்றுகையிட்ட மக்கள்…. தேர்தல் நெருங்குவதால் வருகிறீர்களா?

மணப்பாறை கூட்டுறவு பால் சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக முற்றுகை

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்வு ஏற்படும் போது பால் விற்பனை விலையும் உயர்த்துவார்கள். அதேபோல் நேற்று… Read More »மணப்பாறை கூட்டுறவு பால் சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக முற்றுகை

திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

திருச்சி, அரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருவானந்தம் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடந்து கொண்டதோடு, இஸ்லாமியர்களை… Read More »திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர், கல்லை, காரப்பாடி கிராமங்களில்  10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட நான்கு கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் மயான… Read More »குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

error: Content is protected !!