Skip to content

மும்பை

உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  மதியம் தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும்  இந்த போட்டியில்   இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள்  இதில்… Read More »உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

இந்தியா – நியூசி., அணி இன்று மோதல்…மேட்ச் பார்க்க மும்பை சென்ற ரஜினி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து இன்று மோத உள்ளது. இந்த நிலையில் அதனைக் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களைப்… Read More »இந்தியா – நியூசி., அணி இன்று மோதல்…மேட்ச் பார்க்க மும்பை சென்ற ரஜினி…

கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

  • by Authour

மும்பை வான்கடே மைதானத்தில்   நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத… Read More »கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

மும்பையில் சொகுசு வீடு வாங்கிய ”அக்சரா ஹாசன்”…

  • by Authour

நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் மும்பையில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான அக்ஷரா, தொடர்ந்து விவேகம்,… Read More »மும்பையில் சொகுசு வீடு வாங்கிய ”அக்சரா ஹாசன்”…

உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

  • by Authour

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

மும்பை ….. அரசு ஆஸ்பத்திரியில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி…

  • by Authour

 மராட்டிய மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான நன்டேத் நகரில் உள்ள சங்கர் சவான்  அரசு மருத்துவமனையில், பத்வானி, ஹிங்கோலி, யவாத்மால் பகுதியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவமனையில் போதிய மருந்துகளோ, மருத்துவர்கள், செவிலியர்களோ… Read More »மும்பை ….. அரசு ஆஸ்பத்திரியில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி…

கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ளது தானே நகரம். இங்குள்ள  வாக்பில் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 62 வயது பெண் குடும்பத் துடன் வசித்து வருகிறார். உடல் பருமன், மோசமான உடல்… Read More »கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி… Read More »பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி 2ம் நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: பாஜக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. மும்பை கூட்டம் திருப்புமுனை கூட்டமாக அமைந்து  பிரதமர்… Read More »பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்…. மும்பை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

  இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. 28 கட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான… Read More »ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்…. மும்பை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!