Skip to content

முதியவர்

தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் தான்(வயது 70). சம்பவதன்று அஸ்லம் கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயதான பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

காஷ்மீரில் இருந்து 3700 கி.மீட்டர் … கரூர் வழியாக முதியவர் சைக்கிள் பயணம்..

  • by Authour

லடாக் பகுதியில் என்சிசி அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கிர்தாரி லால் வயது 51 இவர் இந்தியா முழுவதும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணம் தோன்றி ஜம்மு காஷ்மீரில் இருந்து… Read More »காஷ்மீரில் இருந்து 3700 கி.மீட்டர் … கரூர் வழியாக முதியவர் சைக்கிள் பயணம்..

தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயதுடைய யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த, ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களாக சாப்பிடாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும்… Read More »தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

உலக நன்மை வேண்டி … சைக்கிளில் சபரி மலை பயணம் செய்யும் முதியவர்….

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் உலக நன்மை வேண்டியும், உலக ஜீவராசிகள் நோய் – நொடி இன்றி வாழவும்,… Read More »உலக நன்மை வேண்டி … சைக்கிளில் சபரி மலை பயணம் செய்யும் முதியவர்….

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே  நேற்று மாலை 5.15 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க  ஒரு முதியவர்  ரயில்வே பாதையை கடக்கும் போது அவ்வழியே  வந்த  வந்தே பாரத் ரயிலில்… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி

ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

  • by Authour

கரூர், மனோகரா கார்னர் அருகே உள்ள SBI ATM-ல் முத்தாள் (65) மற்றும் சஞ்சீவி (63) ஆகிய வயதான முதியவர்கள் இருவரும் வெவ்வேறு தினங்களில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்… Read More »ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

  • by Authour

மயிலாடுதுறை வேளாண் விரிவாக்க மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:- மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிக்குமார் (58). தஞ்சாவூர் மாவட்டம்… Read More »மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் திருமயம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த இரண்டரை வருடமாக  உடல்நிலை சரியில்லாமல்  ஒரு முதியவர் தங்கியிருந்தார்.  அவருக்கு சொந்தபந்தம் யாரும் இல்லாத நிலையில் அந்த வழியாக வருகிறவர்கள்  செய்கிற… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

திருச்சியில் மின்சார டவரில் ஏறி முதியவர் அலம்பல் ….. பரபரப்பு

  • by Authour

திருச்சி எம்.ஜி.ஆர். சிலையையொட்டி உள்ள பஸ் நிழல் குடை அருகே ஒரு  உயர் அழுத்த மின்சார  கோபுரம் உள்ளது. இன்று காலை 7 மணி அளவில் அந்த டவரில் ஒரு முதியவர் ஏறி நின்று… Read More »திருச்சியில் மின்சார டவரில் ஏறி முதியவர் அலம்பல் ….. பரபரப்பு

error: Content is protected !!