Skip to content

முக்கொம்பு

திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

  • by Authour

பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள்… Read More »திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

  • by Authour

 தை மாதம்  3ம் நாள் காணும் பொங்கலாக தமிழகத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் , மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது… Read More »காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி ஆழ்வார்த்தோப்பை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் ஜாகிர்உசேன் ( 15). இவரும், பீமநகரை சேர்ந்த விக்னேஷ் (16), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சிம்பு (15) ஆகியோரும் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள ஆர்.சி… Read More »திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி தண்ணீர்…

  • by Authour

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More »திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி தண்ணீர்…

திருச்சி……..முக்கொம்பு ஷட்டர்கள் சீரமைப்பு பணி மும்முரம்….

மேட்டூர் அணையில் 100க்கு அடி மேல் தண்ணீர் இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி் அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. அத்துடன் நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லை. … Read More »திருச்சி……..முக்கொம்பு ஷட்டர்கள் சீரமைப்பு பணி மும்முரம்….

திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

  • by Authour

35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் காவல்துறை மற்றும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை சார்பில் இன்று முக்கொம்பு பகுதியில் நடை பெற்றது.  இந்நிகழ்வில்  ஜீயபுரம் பொறுப்பு ஆய்வாளர்… Read More »திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

  • by Authour

பொங்கல் விழா தமிழகத்தை பொறுத்தவரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.  முதல் நாள் போகி, மறுநாள்  பொங்கல், 3ம் நாள் மாட்டுப்பொங்கல், 4ம் நாள்  காணும் பொங்கல் என வகைப்படுத்தி  மக்கள் கொண்டாடி வருகிறார்கள். காணும்… Read More »நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

காவிரி தண்ணீர்… முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்….

  • by Authour

காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி, கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை… Read More »காவிரி தண்ணீர்… முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்….

முக்கொம்பில் போலீசார் நடத்திய பாலியல் வன்கொடுமை… சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி

  • by Authour

திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.… Read More »முக்கொம்பில் போலீசார் நடத்திய பாலியல் வன்கொடுமை… சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி

ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

  • by Authour

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பஸ் கண்டக்டர், 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.  இந்த காதல் ஜோடி கடந்த 4ம் தேதி  திருச்சி அடுத்த  முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு  சென்றனர்.… Read More »ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

error: Content is protected !!