Skip to content
Home » முகாம்

முகாம்

கோவையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம்..

பெண்கள் மத்தியில்,தற்போது பெரும் அச்சுறுத்தலாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருந்து வருகிறது.இந்நிலையில் இந்த நோய்க்கான . ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க… Read More »கோவையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம்..

பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

  • by Senthil

பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் (40). இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர் மனைவி காசினி… Read More »பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’…… கண்ணனூரில் அதிரடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

  • by Senthil

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’…… கண்ணனூரில் அதிரடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

  • by Senthil

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மனு தாக்கல்…

  • by Senthil

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  கைது செய்யப்பட்ட 7 பேரை  மத்திய அரசு விடுதலை செய்ய மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு  பேரறிவாளன் முருகன், நளினி,  சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிசந்திரன்  ஆகிய … Read More »திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மனு தாக்கல்…

புகளுர் தனியார் சர்க்கரை ஆலையில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Senthil

கரூர் மாவட்டம்.புகளுர் தனியார் சர்க்கரை ஆலையில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு… Read More »புகளுர் தனியார் சர்க்கரை ஆலையில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி….

பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Senthil

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் கல்லூரிகளிலேயே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (07.11.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பொருளாதார ரீதியாக… Read More »பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

புதுகை பள்ளியில்…..பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….போலீசார் நடத்தினர்

  • by Senthil

புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதாபாண்டே  உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) காவல் ஆளினர்கள் மற்றும் கீரமங்கலம் காவல் ஆளினர்களால் குழந்தைகளுக்கு எதிரான… Read More »புதுகை பள்ளியில்…..பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….போலீசார் நடத்தினர்

பாபநாசத்தில் கண் சிகிச்சை முகாம்

  • by Senthil

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பாப நாசம் லயன்ஸ் கிளப்  மற்றும் பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம் தாயார் நாகரெத்தினம் நினைவாக, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம்,இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை… Read More »பாபநாசத்தில் கண் சிகிச்சை முகாம்

யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்…அமைச்சர் மதிவேந்தன்…

  • by Senthil

வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ‘தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023’ இன்றும் நாளையும் நடைபெறுகிறது.முன்னதாக… Read More »யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்…அமைச்சர் மதிவேந்தன்…

error: Content is protected !!