Skip to content

முகாம்

மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா  தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு… Read More »மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

கோவையில் ரோட்டரி கிளப் ஆப் மில்லினியம் 25 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வேலை வாய்ப்பு முகாம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… ரோட்டரி கிளப் மில்லினியம் தலைவர்… Read More »கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

தஞ்சை… தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல்… Read More »தஞ்சை… தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

புதுகை……இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம்  தோப்புகொல்லையில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் ரூ. 5.76 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான  பூமி பூஜை இன்று நடந்தது. இதில்  பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் கலந்து… Read More »புதுகை……இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்

பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  • by Authour

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.  காலை 8… Read More »பெரம்பலூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை…கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…

  • by Authour

உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும்,மேம்பாட்டுக்காகவும் சாதி,மத,மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2011… Read More »கோவை…கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…

பொதுமக்கள் 11ம் தேதி ”மக்கள் நேர்காணல்” முகாமில் பங்கேற்க அழைப்பு… தஞ்சை கலெக்டர்

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, வரும் 11ம்… Read More »பொதுமக்கள் 11ம் தேதி ”மக்கள் நேர்காணல்” முகாமில் பங்கேற்க அழைப்பு… தஞ்சை கலெக்டர்

பாபநாசத்தில் 700 பேருக்கு இலவச கண் பாிசோதனை

தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த… Read More »பாபநாசத்தில் 700 பேருக்கு இலவச கண் பாிசோதனை

கோவையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம்..

பெண்கள் மத்தியில்,தற்போது பெரும் அச்சுறுத்தலாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருந்து வருகிறது.இந்நிலையில் இந்த நோய்க்கான . ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க… Read More »கோவையில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசி முகாம்..

பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

  • by Authour

பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் (40). இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர் மனைவி காசினி… Read More »பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

error: Content is protected !!