அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூாில் இருந்து கன்னியாகுமரி வரை வங்காள விரிகுடா பகுதியில் இன்று முதல் தடைகாலம் அமலுக்கு வந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் சுமார்… Read More »அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை