32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு… Read More »32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..