Skip to content

மீனவர்

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான… Read More »பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குரல் மணி 50 இவர் தனக்கு சொந்தமான பைபர் படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா கிள்ளை பில்லுமேடு பகுதியைச் சேர்ந்த… Read More »சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..

error: Content is protected !!