Skip to content
Home » மீட்பு

மீட்பு

கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்பதுமீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட… Read More »கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

சென்னை மேற்கு மாம்பழம் பிருந்தாவனம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (75). இதுவரை திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சி- மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த… Read More »வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

  • by Senthil

நெல்லை மாவட்டம்,ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் டாடா டியாகோ கார் ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கார் அவ்வப்போது பழுதடைந்து வந்ததால், காரை சர்வீஸ் சென்டரில் விட அவர் முடிவு செய்தார்.… Read More »சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

கரூரில் காணாமல் போன 3 அரசு பள்ளி மாணவிகள் மீட்பு….

  • by Senthil

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் காணாமல் போன 3 அரசு பள்ளி மாணவிகள் மீட்பு….

மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த துறையூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில் ஒன்று இறக்கைகளை அடித்தபடி சத்தமிட்டு கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கு வேலை பார்க்கும் கோபால் என்பவர் அருகில் சென்று பார்த்த போது சுமார் 12… Read More »மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம்… Read More »வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு

நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் கடல்நிலம் சார்ந்த விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடல்வாழ் விவசாயிகளின் நிலத்தை… Read More »நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு

சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

சென்னை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலை வழியாக இன்று அதிகாலை 4 மணிக்கு கொரட்டூர் செல்லக்கூடிய தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் சுமார் 9 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது… Read More »சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

நாகை அருகே வீட்டில் புகுந்த 7 அடி நல்லபாம்பு மீட்பு…

  • by Senthil

நாகை மாவட்டம், நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் பாஸ்கரன் இவரது வீட்டின் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வடக்கு புறம் மற்றும் மேற்கு புறத்தில் மூங்கில் மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது, இங்கு… Read More »நாகை அருகே வீட்டில் புகுந்த 7 அடி நல்லபாம்பு மீட்பு…

டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் உற்பத்தி… Read More »டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

error: Content is protected !!