Skip to content

மீட்பு

தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….

தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் சிங்கப்பெருமாள் குளம் உள்ளது இக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் கள்ளப்பெரம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும்… Read More »தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….

கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

  • by Authour

கோவை, கரும்புக்கடை அலிப் காலனி பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் புதர் மண்டிய பகுதியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று நடமாடுவதைக் கண்டு அச்சம் அடைந்தனர். உடனடியாக, பாம்பு பிடி வீரர்… Read More »கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதி பாளையத்தில் வசிக்கும் சதீஷ் 32 வயது உடையவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது இதையடுத்து சதீஸ் குடும்பத்தார் சதீஸ்யை வீட்டை விட்டு வெளியே விடாமல்… Read More »தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

. வாலிபரின் காதை கடித்தவர் கைது ஶ்ரீரங்கம், வீரேஸ்வரம், கல்மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20). இவர் கடந்த 26ந் தேதி தன் நண்பர்களுடன் வீரேஸ்வரம் ஆஞ்நேயர் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More »அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயதுடைய யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த, ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களாக சாப்பிடாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும்… Read More »தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

  • by Authour

மீட்கப்பட்ட ஆண் சடலம்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஓ எம் டி பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இறந்த நபர் யார்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

திருவண்ணாமலையில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெய்த மழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் மண்ணில்… Read More »தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள… Read More »அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்குட்பட்ட சொக்கலாபுரம் பகுதியில் ஜாபர் என்பவர் வீடு கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டு கட்டிடம் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீளம் உள்ள… Read More »கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

திருச்சி -கரூர் பைபாஸ் ரோடு சிந்தாமணி பகுதியில் ஒரு  பட்டாசு கடை உள்ளது. அங்கு தொழிலாளர் நலத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது பெண் குழந்தை தொழிலாளர்கள்  அங்கு… Read More »பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

error: Content is protected !!