Skip to content

மின்சாரம் பாய்ந்து

ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக ஆழ்துளை… Read More »ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி ரயில்வே பெண் ஊழியர் சாவு… திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் எம் ஆனந்த் (வயது 31) இவரது மனைவி லட்சுமி (வயது 34) ரெயில்வே ஊழியர். இவர்களுக்கு குழந்தை… Read More »மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை… Read More »மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மின்சார வாரிய கேங்மன்திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணப்பாறை மயிலம்பட்டி சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மதன்குமார் ஷீலா தம்பதியரின் மகன் ரோகித் சர்மா (6). இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்… Read More »மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

நீலகிரி அருகே மரத்தை முறித்தபோது மின்சாரம் பாய்ந்து யானை பலி….

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அவ்வபோது உணவு தேடி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று… Read More »நீலகிரி அருகே மரத்தை முறித்தபோது மின்சாரம் பாய்ந்து யானை பலி….

திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள்(66). இவர் பச்சபெருமாள் பட்டி பகுதியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள ஆழத்துடையான்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு… Read More »திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை… Read More »மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர்.… Read More »தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

error: Content is protected !!