Skip to content

மிக்ஜாம் புயல்

ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்….

  • by Authour

ஆந்திராவின் பப்பட்லா ஓங்கோல் இடையே கரையை கடந்தது மிக்ஜாம் புயல். 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது மிக்ஜாம். பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை கரையை கடந்த மிக்ஜாம் புயல்.… Read More »ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்….

மிக்ஜம் புயல்.. சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் மழை..ரயில்கள் ரத்து..

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு `மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் `மிக்ஜம்’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று… Read More »மிக்ஜம் புயல்.. சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் மழை..ரயில்கள் ரத்து..

மிரட்டும் புயல்… சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை..

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.… Read More »மிரட்டும் புயல்… சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை..

வங்க கடலில் புயல்…… நாகை…… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு   மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த புயல் காரணமாக  நாளை முதல்  மூன்று நாட்களுக்கு   தமிழகம்… Read More »வங்க கடலில் புயல்…… நாகை…… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

மிக்ஜாம் புயல் உருவாகிறது.. இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழை..

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த… Read More »மிக்ஜாம் புயல் உருவாகிறது.. இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழை..

error: Content is protected !!